திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V. பாஸ்கரன் அவர்களின் அறிவுறுத்தலின்படி நகர் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு குறித்தும், தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும், சைபர் கிரைம் உதவி எண் 1930 குறித்தும் எடுத்து குறி விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய போலீசார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா
















