கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஓசூர் வட்டாட்சியர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது திம்மனப்பள்ளி தரப்பு முகலப்பள்ளி கேட் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 6 யூனிட் M – Sand இருந்தது, அனுமதியின்றி M – Sand கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து பாகலூர் காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.