கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டி ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்னிஹள்ளி குட்டப்பட்டி கிராமத்தில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து ₹3,440/- ரூபாய் பணம், சீட்டுக் கட்டுகள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தனர்.
















