கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓசூர் பேருந்து நிலையம் சேலம் பஸ் நிறுத்தம் இடத்தில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த மூன்று நபர்களை போலீசார் சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தார்கள். கஞ்சா வைத்திருந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிந்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.