கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புக்கசாகரம் கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு இராமசந்திரம் கிராமத்தின் பஸ் நிறுத்தம் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 2 யூனிட் உடைகற்கள் இருந்தது, அனுமதியின்றி உடைகற்கள் கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.