கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் அட்கோ காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கதுறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது கிருஷ்ணகிரி To ஓசூர் NH ரோட்டில் அதியமான் இன்ஜினியரிங் காலேஜ், மகேந்திரா ஷோரூம் ஆகிய இரண்டு இடங்களில் வந்த வாகனத்தை நிறுத்திய போது வாகனத்தின் ஓட்டுனர்கள் வாகனத்தை நிறுத்திவிட்டு ஓடிவிட்டார்கள் எனவும் நிறுத்திய இரண்டு வாகனத்தை சோதனை செய்தபோது சுமார் 4 யூனிட் M-Sand ,8 யூனிட் ஜல்லி இருந்தது அனுமதியின்றி M-Sand, ஜல்லி ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை பறிமுதல் செய்து அட்கோ காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.