கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது ஓசூர் To அத்திப்பள்ளி NH ரோட்டில் ஜூஜூவாடி RTO செக் போஸ்ட் அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 6 யூனிட் M-Sand இருந்தது, அனுமதியின்றி M-Sand ஏற்றி வந்த வாகனத்தை பறிமுதல் செய்து சிப்காட் காவல் நிலையத்தில் வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.