கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஆலமரத்துப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது தர்மபுரி To ஊத்தங்கரை ரோட்டில் ஆலமரத்துப்பட்டி ஏரி அருகே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 3 யூனிட் M-Sand இருந்தது, அனுமதியின்றி M-Sand கடத்தி வந்த நபரையும், அவரிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்து கல்லாவி காவல் நிலையத்தில் ஆஜராகி ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















