கிருஷ்ணகிரி: காவேரிப்பட்டினம் காவல் நிலைய பகுதியில் போலீசார் ரோந்து அலுவலில் இருந்த போது நாட்டான் கொட்டாய் காவாங்கரைபெருமாள் மாந்தோப்புக்கு அருகே அரசால் தடை செய்யப்பட்ட பனங்கள் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை செய்து பனங்கள் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 8லிட்டர் பனங்கள் கைப்பற்றி சம்பவ இடத்திலேயே கொட்டி அழித்து வழக்கு பதிந்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.