கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவளகிரி ஐயப்பன் கோயில் அருகே, சத்தனூர் ஏரிக்கரை அருகே ஆகிய வெவ்வேறு இரண்டு இடங்களில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் அங்கு விரைந்து சென்று சோதனை செய்த போலீசார் சூதாடி கொண்டிருந்த 17நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து 15,100/- ரூபாய் பணம், ஆறு இரு சக்கர வாகனங்கள், சீட்டுக் கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்