திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் தேவர்குளம் மடத்துப்பட்டி அருகே காவல் உதவி ஆய்வாளர், லூக் அசன் தலைமையிலான காவல்துறையினர் வாகன தணிக்கையில் இருந்தபோது மகேந்திரன் (28). என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் கருங்கல்லை ஏற்றி வந்தது தெரிய வந்ததால் அவரை கைது செய்து அவரிடமிருந்து 3 யூனிட் கருங்கல்லையும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்