கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள் ரோந்து அலுவலில் இருந்தபோது சூளகிரி To ஓசூர் NH-ல் அட்ட குறுக்கி கிராமத்தில் Sati Exports நிறுவனத்தின் அருகே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் சுமார் 7யூனிட் M-Sand இருந்தது. அனுமதியின்றி M-Sand கடத்திய வாகனத்தை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வாகனத்தை ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.