கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாகலூர் காவல் நிலைய பகுதியில் (28.07.2020) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 04.11.2025 ஆம் தேதி மூன்று குற்றவாளிகளுக்கு கொலை செய்த குற்றத்திற்காக இரட்டை ஆயுள் தண்டனையும் + ₹18000/-ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.
















