கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய பகுதியில் (17.05.2018) ஆம் தேதி கொலை செய்த வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் (09.10.2025) ஆம் தேதி ஐந்து எதிரிகளுக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் + ₹1000/-ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். போலீசார் குற்றவாளிகளை சிறையில் அடைத்தனர்.