கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி காவல் நிலைய பகுதியில் (05.02.2007) ஆம் தேதி மனைவியை கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த கிருஷ்ணகிரி மகிலா விரைவு நீதிமன்ற நீதிபதி அவர்கள் (29.07.2025) ஆம் தேதி குற்றவாளிக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் + ₹5,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார், போலீசார் குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்