கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் காவல் நிலைய பகுதியில் (11.03.2020) ஆம் தேதி மைத்துனரை கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி அவர்கள் (13.08.2025) ஆம் தேதி குற்றவாளிக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் + ₹1,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார், போலீசார் குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.