கடலூர் : காடாம்புலியூர் காவல் நிலைய சரகம் செம்மேடு கிராமம் பார்த்திபன் என்பவர் கொலை சம்பவ இடத்தினை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் IPS அவர்கள் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராஜா அவர்கள் உடன் இருந்தார்.