கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் (11.08.2016) ஆம் தேதி அண்ணனை வெட்டி கொன்ற கொலை வழக்கினை விசாரித்து வந்த ஓசூர் கூடுதல் மற்றும் மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி அவர்கள் 30.06.2025 ஆம் தேதி குற்றவாளிக்கு கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் + ₹5,000/- ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார், போலீசார் குற்றவாளியை சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்