கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்) திரு.சங்கர் அவர்கள் மற்றும் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நமச்சிவாயம் அவர்கள் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான உறுதிமொழியை அமைச்சுப் பணியாளர்கள் மற்றும் காவல்துறையினர் ஏற்றுக்கொண்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்