திண்டுக்கல்: திண்டுக்கல் ஒட்டன்சத்திரம், இடையகோட்டை அருகே சின்னகுழிப்பட்டியை சேர்ந்த செல்லம்மாள்(67).காளீஸ்வரி(46). தீப்தா(5). லித்க்ஷா(7). இவர்கள் 4 பேரும் தூக்கிட்டு தற்கொலை. குழந்தைகளின் தாய் வேறொருவருடன் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்காமல் பாட்டிகள் இருவரும் தனது பேத்திகள் இருவரையும் தூக்கிட்டு கொலை செய்துவிட்டு, தாங்களும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்.
சம்பவம் குறித்து இடையகோட்டை போலீசார் விசாரணை. இதனால் அப்பகுதி மக்கள் சோகத்தில் மூழ்கினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா