தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்களின் உத்தரவின்படி விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் (29.06.2025) விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டநத்தம் கிராம பகுதியில் பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத் தடுப்பு குறித்து எடுத்துரைத்து துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.