தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி தூத்துக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் திரு. தீபு அவர்கள் மேற்பார்வையில் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் மற்றும் புதுக்கோட்டை பஜார் பகுதியில் காவல்துறையினர் (18.06.2025) கலைக்குழுவினர் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.