திருவள்ளூர்: T14 மாங்காடு மற்றும் B7 வெள்ளவேடு காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் காதல் விவகாரம், கற்பழிப்பு, பெண் துன்புறுத்தல், கடத்தல், தாக்குதல், தடயங்கள், சமூக ஊடகங்கள், சைபர் குற்றம், குறைந்த மற்றும் தண்டனை விழிப்புணர்வுக்கான உதவி எண், காவல் உதவி செயலி ஆகியவை குறித்து பெண்களுக்கு எதிரான குற்றப் புலனாய்வு பிரிவு (IUCAW)போலீசாரல் மொத்தம் 110க்கும் மேற்பட்டவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த விழிப்புணர்வு முகாமின் மூலம் சுமார் 50 பெண்கள் காவல் உதவி செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டுள்ளார்கள்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு