திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு எதிர்மறை கண்காணிப்பிற்கு வந்து, பொது ஒழுங்கு, அமைதிக்கு குந்தகம் விளைவித்து வந்த பாளையங்கோட்டை, சமாதானபுரம், சத்யா தெருவைச் சேர்ந்த சந்தனராஜ் மகன் கெளதம் சரவணன் (21) என்பவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் துணை ஆணையர், V.வினோத் சாந்தாராம்,(கிழக்கு) காவல் உதவி ஆணையர், N.சுரேஷ்.(பாளையங்கோட்டை சரகம்) காவல் ஆய்வாளர், மகேஷ்குமார் (பாளையங்கோட்டை சட்டம் மற்றும் ஒழுங்கு) ஆகியோரின் பரிந்துரையின் பேரில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர், சந்தோஷ் ஹாதிமணி, இ.கா.ப., ஆணைப்படி (14.11.2025)- அன்று குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்
















