திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சிறுகுடி இந்திராநகரில் குடியிருப்பு பகுதியில் காந்தி என்பவரது வீட்டின் முன்பு நேற்று இரவு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறை வசம் ஒப்படைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா