கடலூர்: கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுரையின்பேரில் புதுச்சத்திரம் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் போலீசார் தீர்த்தனகிரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளிடம் போதை பொருள் மற்றும் பெண்கள் வன்கொடுமை சம்பந்தமாகவும், சாலை போக்குவரத்து விதிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
















