திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களின் மாலை ரோந்துப் பணியை காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு, குற்ற தடுப்பு நடவடிக்கையாக ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில் தணிக்கை, வாகன தணிக்கை மற்றும் குறிப்பாக தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களின் விற்பனை குறித்தும் தீவிர சோதனை மேற்கொண்டு மாலை ரோந்துப் பணியை சிறப்பாக மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு