திருவண்ணாமலை மாவட்டம், மொடையூர் கிராமத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கூட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட வட இந்தியர்களை மும்பை சென்று கைது செய்த காவலர்ளுக்கு காவல்துறை தலைமை இயக்குநர் அவர்கள் பாராட்டு சான்றிதழ் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் வெகுமதி வழங்கினார்.