திண்டுக்கல் : திண்டுக்கல் சின்னாளப்பட்டி அருகே 4 வழி சாலையில் குடிபோதையில் அதிவேகமாக வந்த வெளி மாநில லாரியை வாகன ஓட்டிகள் பிடித்து அம்பாத்துரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து அம்பாத்துரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
![](https://policenewsplus.in/wp-content/uploads/2021/06/dindigul-alagu-raja-233x300.jpg)
திரு.அழகுராஜா