திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் திருமதி மகாலட்சுமி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி ஈஸ்வரி, சார்பு ஆய்வாளர் சைபர் கிரைம் இன்று (27/06/25) சின்னாபட்டி காவல் நிலைய சரகம் தேவாங்கர் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் குழந்தைகளின் திருமண வயது பற்றியும் போக்சோ சட்டத்தைப் பற்றியும் போதை பொருள் தடுப்பு பற்றியும் சைபர் கிரைம் குற்றங்கள் பற்றியும் இலவச தொலைபேசி எண்கள் மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா