சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்ட காரைக்குடி மையமாகக் கொண்ட காரைக்குடி தெற்கு காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட நடராஜா தியேட்டர் அருகில் சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத்(இகாப) அவர்கள் உத்தரவுபடி காரைக்குடி உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன்(தகாப) அவர்கள் மேற்பார்வையில் காரைக்குடி தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் வாசிவம் அவர்கள் தலைமையில் தெற்கு காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் பத்மாவதி அவர்கள் முன்னிலையில் காவலர் செல்வராஜா அவர்கள் ஆகியோர் வாகன சோதனையின் போது பொதுமக்களுக்கு கனிவான அன்பான முறையில் போக்குவரத்து விதிமுறை மற்றும் தலைக்கவசம் மற்றும் கனரா வாகனங்கள் சீட் பெல்ட் அணிவது கடைபிடிக்கும்படி அறிவுறுத்தினர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி