திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது பேருந்து நிலையம் அருகே அரசு அனுமதியின்றி கள்ளத்தனமாக கூலிங் பீர் விற்பனை செய்த திண்டுக்கல்லை சேர்ந்த வடிவேல் மகன் ஆறுமுகம்(54). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 16 பீர் பாட்டிலை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா