திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே சுமார் (30) வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத வாலிபர் மர்மமான முறையில் கல்லைக் கட்டி கல்குவாரியில் வீசி கொலை தகவல் அறிந்த வேடசந்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு வேதி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா