கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே கோணேகவுண்டனூர் வனப்பகுதியில் 8 மாத கர்ப்பிணியின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. விசாரணையில் அவர் பல்லேரிப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ஷாலினி என்பதுன், மதியழகன் (ம) ஆஞ்சி ஆகியோரை திருமணம் செய்த நிலையில், மேகநாதன் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டு 3வதாக திருமணம் செய்ய வற்புறுத்தியுள்ளார். இதனால் மேகநாதன் நண்பர் புகழேந்தியின் சேர்ந்து ஷாலினியை கொலை செய்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்