கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் சிப்காட் காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது ஜூ ஜூவாடி சோதனை சாவடி அருகே அவ்வழியாக வந்த நபரை சோதனை செய்தபோது கஞ்சா வைத்திருந்தார், கஞ்சா வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 6 கிலோ 380கிராம் கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து எதிரியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
















