திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளையைச் சேர்ந்த பரமசிவன் மகன் கண்ணன் (23) . கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள இவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க திசையன்விளை காவல் ஆய்வாளர், சீதாலட்சுமி விடுத்த வேண்டுகோள் படி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், N. சிலம்பரசன். இ.கா.ப, பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவின் பேரில், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் (27.06.2025) அன்று பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்