திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் DSP.கார்த்திகேயன் உத்தரவின் பேரில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் தங்கராஜ் தலைமையில் ரெட்டியார்சத்திரம் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் காவலர்கள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது முத்தனம் பட்டி கருப்பணசாமி கோவில் அருகே உள்ள ஓடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த முத்தனம் பட்டியை சேர்ந்த சுப்பையா மனைவி பாண்டியம்மாள்(54). என்பவரை கைது செய்து அவரிடம் இருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா