கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி காவல் நிலைய பகுதியில் ஓசூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் ரோந்து பணியில் இருந்தபோது கப்பக்கல் கிராமத்தில் கஞ்சா விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் எதிரியின் வீட்டின் அருகே சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை செய்வதாக குற்றத்தை ஒப்பு கொண்ட இரண்டு நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்கு பதிந்து இரண்டு குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்