திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனஜெயன் அதிரடி உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் மணிமாறன் வலியுறுத்தலின்படி. நகர காவல் சார்பு ஆய்வாளர் விஜய் மற்றும் காவலர்கள் ரோந்து பணிகள் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது பழனி ஆண்டவர் கலைக்கல்லூரி அருகே சந்தேகத்தின் படி நின்று கொண்டிருந்த. அப்பர் தெருவை சேர்ந்த நாகேந்திர பிரசாத். புது நகர் மருது தட்டாங்குளம் பீட்டர் ஜீவன். தட்டாங்குளம் வெங்கடேசன். ஆகிய நான்கு நபர்களிடமிருந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 100 கிராம் கஞ்சா மற்றும் இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா