இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே, இலங்கைக்கு கடத்துவதற்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த சகாயராஜ், ராமச்சந்திரன், அந்தோணி அடிமை (எ) குலோத்துங்கன், சந்தோஷ்ராஜ், சச்சின் மற்றும் அத்தினாஷ் ஆகிய 6 நபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து 50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி