கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் நல்லூர் காவல் நிலைய பகுதியான கெலவரப்பள்ளி கிராமத்தில் பமேச்சல் தரை புறம்போக்கு நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் சென்று சோதனை செய்தபோது கஞ்சா செடி இருந்தது. கஞ்சா செடி வளர்த்த இரண்டு நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 566 கிராம் கஞ்சா செடி பறிமுதல் செய்து காவல் நிலையம் வந்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.S.அஸ்வின்