திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து (31.07.2025) தேதியுடன் பணி ஓய்வு பெற உள்ள திண்டுக்கல் அம்பாத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் 1)திரு.M.பரமசாமி அவர்கள், ஒட்டன்சத்திரம் போக்குவரத்து காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் 2)திரு.K.பெருமாள் அவர்கள், திண்டுக்கல் குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளர் 3)திரு.D.பரந்தாமன் அவர்களை (31.07.2025) திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா