திருநெல்வேலி: தமிழக காவல்துறையில் 36 வருடங்கள் பணிபுரிந்து ஓய்வு பெறும் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், ராஜதுரை சிறப்பான முறையில் பணியாற்றியதை பாராட்டி திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் N. சிலம்பரசன்.இ.கா.ப., பொன்னாடை அணிவித்து, பணி பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்