திருநெல்வேலி : திருநெல்வேலி கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவா் ஸ்ரீதர். (21).இவரிடம் “Grinder” செயலி மூலம் அறிமுகமான நபர் ஒருவர். கிருஷ்ணாபுரம் கோதாநகர்., கல்வெட்டான்குழி அருகே நேரில் பார்க்க வருமாறு அழைத்துள்ளார். இதை நம்பி அங்கு சென்ற ஸ்ரீதரை, அந்த நபர் மிரட்டி கைப்பேசி மற்றும் ரூ.2,500-ஐ பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிவந்திப்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது (17). வயது சிறுவன் என பெரிய வந்ததையடுத்து சிறுவனை கைது செய்து செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சமூக மற்றும் கலாசார சீர்கேட்டை உருவாக்கும் இச்செயலியை தடை செய்ய பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்