திருவள்ளூர் : காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக வாகன தணிக்கை, FRS (Face Recognition Software) பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காணுதல், வங்கிகள், ATM-கள், நகை கடைகள், டாஸ்மாக் கடைகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தணிக்கை செய்தும் ஆவடி காவல் ஆணையரகத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளிலும் இரவு ரோந்து பணியை சிறப்பாக மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு