திருவள்ளூர்: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நேற்று காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் குற்றத் தடுப்பு சிறப்பு நடவடிக்கையாக இரவு ரோந்து பணி மேற்கொண்டு வங்கிகள், ATMகள், நகைக்கடைகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட இடங்களில் கவனம் செலுத்தி தணிக்கை செய்தும், வாகன தணிக்கை, FRS (Face Recognition Software) செயலியை பயன்படுத்தி குற்றவாளிகளை அடையாளம் காணுதல், டாஸ்மாக் கடைகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை தணிக்கை செய்தும், இரவு ரோந்து பணியை சிறப்பாக மேற்கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு