திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு திருமதி அமுதா காவல் ஆய்வாளர் மற்றும் திருமதி மகாலட்சுமி சிறப்பு சார்பு ஆய்வாளர் திருமதி ஈஸ்வரி சார்பு ஆய்வாளர் சைபர் கிரைம் திருமதி வசந்தி நகர் தெற்கு காவல் நிலையம் சிறப்பு சார்பு ஆய்வாளர் புனித லூர்து அன்னை மேல்நிலைப்பள்ளி(Our Lady Higher Secondary School) மாணவிகளுக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பற்றியும் குழந்தைகளின் திருமண வயது பற்றியும் பெண் குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவு பற்றியும் போக்சோ சட்டத்தைப் பற்றியும் இணைய வழி குற்றங்கள் பற்றியும் இலவச தொலைபேசி எண்கள்1098,181,1930 மூலம் விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா