கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளி அருகே வாகன போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலையில் கார் ஒன்று சந்தேகத்திற்கும் வகையில் நின்றுள்ளது. அப்போது காரில் இருந்தவர் தப்பிக்க முயன்ற போது போலீசார் அவரை மடக்கி பிடித்தனர். அவரிடம் விசாரித்ததில் அவர் நைஜீரியா நாட்டை சேர்ந்தவர் எட்வர்ட் எஃபாம் இடுபோர் என்பதும், ரூ.1.15 கோடி அளவிற்கு இணையதள மோசடி வழக்கில் பெங்களூரு போலீசாரால் தேடப்படும் குற்றவாளி என்பது தெரியவந்தது.
திருநெல்வேலியில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

சண்முகநாதன்