• காவல்துறை
    • பன்னாட்டுக் காவலகம்(INTERPOL)
    • இந்திய காவல்துறை
    • இந்தியக் காவல் பணி
    • காவல்துறை பிரிவுகள்
    • தமிழக காவல்துறை வரலாறு
      • தமிழ்நாடு காவல்துறை பற்றி..
      • காவல்துறைப் பதவிகள்
  • காவலர் தினம்
    • காவலர் தினம் ஏன் ?
    • காவலர் தின செய்திகள்
  • ENGLISH
  • KANNADA
  • YOUTUBE
  • OUR SERVICES
72000 24452 |  
Tuesday, May 13, 2025
  • Login
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
    • Tamil Nadu DGP
    • ADGP
    • POLICE IG
      • Zone IG’s
      • Dept. IG’s
    • COMMISSIONERS
    • District SP’s
  • மாநிலம்
    • All
    • Other News
    • Other State News
    • State Police News
    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    திருக்கோயிலில் மயான கொள்ளை திருவிழா

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    ஆரோக்கியம் என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் உதவி

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

    புதிய சிக்கன் சென்டர் கடை திறப்பு

  • செய்தி பிரிவுகள்
    • இரயில்வே போலீஸ்
    • வீரவணக்க நாள்
    • தீயணைப்பு காவல்துறை
    • காவலர் பாராட்டுக்கள்
    • பதவி உயர்வுகள்
    • காவலர் விளையாட்டு
    • காவலர் பதக்கங்கள்
    • பணியிடமாற்றம்
    • காவலர் இரங்கல்
    • மீம்ஸ்
    • சமூக சேவை
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இயர்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள்

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    இரவு மொபைல் பார்ப்பதால் ஏற்படும் ஆபத்துகள் தெரியுமா

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    கோவக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்

    வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    சப்போட்டா பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    கொய்யாப் பழத்தின் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சீரகதால் ஏற்படும் நன்மைகள்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    சுக்கு பொடி எதற்கெல்லாம் பயன்படுத்தலாம்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

    எப்படி அதிகரித்த எடையைக் குறைக்க வேண்டும்

  • சட்டம்
No Result
View All Result
POLICE NEWS +
No Result
View All Result
  • முகப்பு
  • முதல்வர்
  • டிஜிபி
  • அதிகாரிகள்
  • மாநிலம்
  • செய்தி பிரிவுகள்
  • வேலைவாய்ப்பு
  • ஆரோக்கியம்
  • சட்டம்

ஆறு முக்கிய வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை, DGP ஜெயந்த் முரளி பாராட்டு

by Admin
September 1, 2022
in DGP Idol Wing, DGP News
Reading Time: 1 min read
93 1
A A
0
தமிழக சிலை திருட்டு தடுப்புப் பிரிவினர் கடந்த பல மாதங்களில் பல்வேறு
குற்றவாளிகளையும் கைது சிலைகளையும் அவற்றில் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து சம்மந்தப்பட்ட செய்து வருகின்றனர். மேலும் இவ்வழக்குகளின் நிலை குறித்தும் அவற்றில் நடைபெறும் நீதிமன்ற விசாரணை குறித்தும் சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் முனைவர் கி.ஜெயந்த் முரளி,இ.கா.ப., அவர்கள் மற்றும் காவல்துறை தலைவர் திரு. இரா. தினகரன், இ.கா.ப., மற்றும் காவல் கண்காணிப்பாளர் திரு. பெ. ரவி அவர்கள் அவ்வப்போது தகுந்த அறிவுரைகள் கூறி வந்தனர். மாதாந்திர கலந்தாய்வு கூட்டத்திலும் நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அறிவுரைகள் வழங்கப்பட்டன.

 
இம்முயற்சியின் பயனாக கணம் சிலை திருட்டு தடுப்பு பிரிவு கும்பகோணம்
வழக்குகளின் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் திருமதி.சண்முகபிரியா அவர்களின் முன்பாக வழக்குகள் விசாரணையின் போது குற்றவாளிகள், சாட்சிகள், குற்றவாளிகள் சம்மந்தப்பட்ட ஆவணங்கள் ஆகியவற்றை ஆஜர் செய்து அரசு  குற்ற வழக்கு நடத்துனர் திரு.கோபிகண்ணன் அவர்களின் சிறப்பான ஒத்துழைப்பினால் 6 வழக்குகளுக்கு  கீழ்கண்ட கடந்த 29.08.2022 அன்று தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
 
 
அவற்றின் விபரம் பின்வருமாறு.
1)திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி காவல் சரகத்திற்கு உட்பட்ட  அய்யனார் கோயிலுக்கு சொந்தமான 1)முருகன், 2)பிரம்மா, 3)அம்மன், 4)அர்த்தநாதீஸ்வரர், 5)நந்தி ஆகிய கல் சிலைகள் களவு போனது தொடர்பாக கடந்த 09.06.2014ம் தேதி எண். நிலைய குற்ற கொரடாச்சேரி 201/2014-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலைகள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் 1)சத்திய நாராயணன், 2)ஆனந்தராஜ், 3)சின்னதம்பி, 4)முத்துகுமரசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 4 குற்றவாளிகளுக்கு தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 
2) திருவாரூர் வைப்பூர் காவல் சரகத்திற்கு உட்பட்ட ஸ்ரீ தியாகராஜசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான மஹாவிஷ்ணு கல் சிலை களவு போனது தொடர்பாக கடந்த 08.01.2014ம் தேதி வைப்பூர் காவல் நிலைய குற்ற எண்.03/2014 -ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலை கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் 1)சத்திய நாராயணன், 2)சின்னதம்பி, 3)ஆனந்தராஜ், ஆகியோர்கள் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 3 குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 
3) திருவாரூர் மாவட்டம் வடபாதிமங்கலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட
விஸ்வரூபபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 1)பெருமாள், 2)ஸ்ரீதேவி, 3)பூதேவி கல் சிலைகள் களவு போனது தொடர்பாக கடந்த 27.08.2013ம் தேதி வடபாதிமங்கலம் காவல் நிலைய குற்ற எண். 103/2013-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலைகள் கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள் 1)சத்திய 5)ரெமோ, ஆகியோர்கள் நாராயணன், 2)ஆனந்தராஜ், 3)சின்னதம்பி, 4)சக்திவேல், கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 5 குற்றவாளிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 
4) திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சிவலோகநாதசுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான 1)வரதராஜபெருமாள், கல் சிலை களவு போனது தொடர்பாக கடந்த 22.01.2016ம் தேதி பேரளம் காவல் நிலைய குற்ற எண்.16/2016-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலைகள் கைப்பற்றப்பட்டு எதிரிகள் 1)சத்திய நாராயணன், 2)சின்னதம்பி, 3)ஆனந்தராஜ், 4)முத்துகுமரசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று 29.08.2022ம் நிலையில் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை முடிந்த தலா 3 ஆண்டுகள் ஆண்டுகள் வழங்கப்பட்டுள்ளது. அதன் தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 
5) திருவாரூர்  பேரளம் சரகத்திற்கு உட்பட்ட வரதராஜபெருமாள் திருக்கோயிலுக்கு சொந்தமான 1)வரதராஜபெருமாள், 2)ஸ்ரீதேவி, 3)பூதேவி ஆகிய கல் சிலைகள் களவு போனது தொடர்பாக கடந்த 09.12.2013ம் தேதி  பேரளம் காவல் நிலைய குற்ற எண். 602/2013-ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு சிலைகள் வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி
கைப்பற்றப்பட்டு குற்றவாளிகள்  1)சத்திய நாராயணன், 2) சின்னதம்பி, 3)ஆனந்தராஜ், 4)முத்துகுமரசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 4 குற்றவாளிகளுக்கு
தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 
6) திருவாரூர் மாவட்டம் நன்னிலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட சித்திவிநாயகர் திருக்கோயிலுக்கு சொந்தமான 1)அம்மன், 2)லெட்சுமிநாராயணன்,
3)நந்திகேஸ்வரர் ஆகிய கல் சிலைகள் களவு போனது தொடர்பாக கடந்த
09.12.2013ம் தேதி நன்னீலம் காவல் நிலைய குற்ற எண். 274/2015-ன் படி வழக்கு
பதிவு செய்யப்பட்டு வழக்கின் புலன் விசாரணையில் மேற்படி சிலைகள்
கைப்பற்றப்பட்டு எதிரிகள் 1)சத்திய நாராயணன், 2)சின்னதம்பி, 3)ஆனந்தராஜ்,
ஆகியோர் கைது செய்யப்பட்டு கணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை
நடுவர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் 29.08.2022ம் தேதி இவ்வழக்கிற்கு தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன் படி 3 எதிரிகளுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 7000ரூ அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக புலன் விசாரணை செய்து சம்மந்தப்பட்ட
குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி கொடுத்த சிலை திருட்டு தடுப்பு பிரிவின் புலன் விசாரணை அதிகாரிகள் ஆய்வாளர் திருமதி. இந்திரா மற்றும் உதவி ஆய்வாளர்கள் திரு. பாலசந்தர் திரு. பாலசுப்பிரமணியன் மற்றும் திரு. துரைசாமி ஆகியோர்களை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல்துறை இயக்குநர் முனைவர் கி.ஜெயந்த் முரளி,இ.கா.ப., அவர்கள் மற்றும் தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை தலைமை இயக்குநர் செ.சைலேந்திர பாபு இகா.ப., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

Related

Share127Tweet79Send

மேலும் செய்திகள்

லாரி மீது கார் மோதி விபத்து

லாரி மீது கார் மோதி விபத்து

May 12, 2025
சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டிய ஆட்சியர்

சிறப்பு உதவி ஆய்வாளரை பாராட்டிய ஆட்சியர்

May 12, 2025
ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

ரேஷன் அரிசி கடத்திய வாகனம் பறிமுதல்

May 12, 2025
வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

வாகன சோதனையில் அரிவா­ளுடன் சிக்கிய வாலி­பர் கைது

May 12, 2025
Please login to join discussion
ADVERTISEMENT

North Zone Police

  • சென்னை மாவட்ட காவல்துறை
  • கடலூர் மாவட்ட காவல்துறை
  • காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை
  • செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை
  • திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை
  • திருவள்ளூர் மாவட்ட காவல்துறை
  • திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை
  • விழுப்புரம் மாவட்ட காவல்துறை
  • வேலூர் மாவட்ட காவல்துறை
  • இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை
  • கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை

Central Zone Police

  • அரியலூர் மாவட்ட காவல்துறை
  • கரூர் மாவட்ட காவல்துறை
  • தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை
  • திருச்சி மாவட்ட காவல்துறை
  • திருவாரூர் மாவட்ட காவல்துறை
  • நாகப்பட்டினம் மாவட்ட காவல்துறை
  • புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை
  • பெரம்பலூர் மாவட்ட காவல்துறை

West Zone Districts

  • ஈரோடு மாவட்ட காவல்துறை
  • கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை
  • கோயம்பத்தூர் மாவட்ட காவல் துறை
  • சேலம் மாவட்ட காவல்துறை
  • தர்மபுரி மாவட்ட காவல்துறை
  • திருப்பூர் மாவட்ட காவல்துறை
  • நாமக்கல் மாவட்ட காவல்துறை
  • நீலகிரி மாவட்ட காவல்துறை

South Zone Police

  • இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை
  • கன்னியா குமரி மாவட்ட காவல்துறை
  • சிவகங்கை மாவட்ட காவல்துறை
  • திண்டுக்கல் மாவட்ட காவல்துறை
  • திருநெல்வேலி மாவட்ட காவல்துறை
  • தென்காசி மாவட்ட காவல்துறை
  • தூத்துக்குடி மாவட்ட காவல்துறை
  • தேனி மாவட்ட காவல்துறை
  • மதுரை மாவட்ட காவல்துறை
  • விருதுநகர் மாவட்ட காவல்துறை
  • Police Day News
  • Police Medals
  • Police Promotions
  • Police Greetings
  • Police Transfer
  • Commemoration Day
  • Police Jobs
  • Awareness
  • Court News
  • Laws
  • Special Articles

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • ஆட்சியர் செய்தி
  • தமிழக செய்திகள்
  • Ariyalur District Police
  • Chengalpattu District Police
  • Chennai Police
  • Coimbatore City Police
  • Coimbatore District Police
  • Cuddalore District Police
  • Dharmapuri District Police
  • Dindigul District Police
  • Erode District Police
  • Kallakurichi District Police
  • Kancheepuram District Police
  • Kanyakumari District Police
  • Karur District Police
  • Krishnagiri District Police
  • Madurai City Police
  • Madurai District Police
  • Mayiladuthurai District Police
  • Nagapattinam District Police
  • Namakkal District Police
  • Nilgiris District Police
  • Perambalur District Police
  • Puducherry Police
  • Pudukottai District Police
  • Ramanathapuram District Police
  • Ranipet District Police
  • Salem City Police
  • Salem District Police
  • Sivaganga District Police
  • Tenkasi District Police
  • Thanjavur District Police
  • Theni District Police
  • Thiruvannamalai District Police
  • Thoothukudi District Police
  • Tirunelveli City Police
  • Tirunelveli District Police
  • Tirupattur District Police
  • Tirupur City Police
  • Tirupur District Police
  • Tiruvallur District Police
  • Tiruvarur District Police
  • Trichy City Police
  • Trichy District Police
  • Vellore District Police
  • Villupuram District Police
  • Virudhunagar District Police

© 2022 Newsmedia Association of India - Developed by Jenson Media Infotech Pvt Ltd.