கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போச்சம்பள்ளிTO தர்மபுரி ரோடு புலியூர் ஏரிக்கரை அருகே கிராம நிர்வாக அலுவலர்கள் கனிம வளங்களை கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது அவ்வழியாக வந்த இரண்டு வாகனங்களை நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தின் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். எனவும் நிறுத்திய வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி M – Sand இருந்தது M – Sand கடத்திய இரண்டு வாகனத்தை பறிமுதல் செய்து பாரூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.